state giving way

img

குதிரை பேரத்திற்கு அரசே வழி வகுப்பதா?

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள் ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிமுக அரசு காலம் கடத்தி வருகிறது. வார்டு மறு வரையறை என்று சாக்குப்போக்கு கூறி தேர்தலை நடத்தா மல் இருந்ததற்கு உயர்நீதிமன்றமும் உச்சநீதி மன்றமும் கடும் கண்டனம் தெரிவித்தன

;